இது நாம சாதரணமா காலேஜ் ல படிக்கிரப்பவோ, வொர்க் பண்ற எடத்துலயோ கேக்கற ஒரு வாக்கியம் , நான் கேட்டது அந்த இடத்துல இல்லங்க ,
ஒரு UKG படிக்கிற பால் மனம் மாறாத பையன் சொன்னது ,
நான் என்னோட கோ பிரதர் வீட்டுக்கு போயிருந்தேன் ஒரு சண்டே ல, அங்க தான் இந்த நிகழ்ச்சி நடந்தது..
நாங்க எல்லாரும் ஹால் ல உக்காந்து T.V பாத்துட்டு இருந்தோம் ,ஒரு படமோ ,ஏதோ சூப்பர் சீனோ தெரில ,போயிட்டு இருந்தது..
ஹீரோ வழக்கம் போல ஹீரோ யின பாத்து லுக் விட்டுட்டு இருந்தாப்ல , அத பாத்துட்டு நம்ம குட்டி பையன் , "அவன் அந்த பொண்ண லவ் பண்றான் னு நினைக்கிறேன் "ன்னு சொன்னான் பாருங்க , நாங்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சிட்டோம் ,
இன்னும் பல சுவாராஸ்யமான விஷயங்கள் அடுத்த பதிவில் ..
உங்கள் கருத்துக்களும் விமர்சங்களும் வரவேற்க படுகிறது ....
3 comments:
இது சிரிப்பு வரவைக்கவில்லை... ஏனோ ஒரு வித வருத்தமே வருகின்றது.... இன்னும் நல்ல சுவாரஸ்யமான விடயங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்
குழந்தைகள் அவர்களது குழந்தைமையை இழக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. சிரிக்க வேண்டிய விஷயமல்ல இது.
என்ன பண்றது கலிகாலம்...அந்த நேரத்துல அவன் சொன்னதுல சிரிப்பு வந்துட்டு..உண்மையா சிரிக்க வேண்டிய விசயம் அல்ல ..
Post a Comment