Monday, October 12, 2009

4D TOTO-சீரழியும் தமிழர்கள் -மலேசியா

அன்பு நண்பர்களே,
ரொம்ப நாலா வலை பக்கம் வர முடிய வில்லை,இப்ப நான் மலேசியா ல இருக்குறது நாள் நம்ம தமிழர்கள் பத்தி ஒரு சில விசயங்கள உங்களோட பகிர்ந்து கொள்கிறேன் ,

மலேசியா வ பொருத்தவரைக்கும் இங்க இருக்குற எல்லா RESTORAN ,ஹோட்டல் ல வேலை பாக்குறது நம்ம தமிழர்கள் தான் ,12 மணி நேரம் நின்னுகிட்டே வேலை பாத நம்ம ஊரு பணத்துக்கு 200 -250 சம்பளம் ,
20 RM -1RM=13.50 Rs, சாப்பாடு ,தங்குற இடம் கொடுக்குறாங்க,
ஆனா இந்த சம்பளத்த வாங்கி நம்ப ஆளுங்க வீட்டுக்கு அனுப்பரங்களா ,அதுதான் இல்ல ,

சைனீஸ் காரனும் ,மலாய் காரனும் சேர்ந்து ,இங்க 4 நம்பர் லாட்டரி கடை கால திறந்து வச்சிருக்காங்க ,

வாரத்துல 3 நாள் ,சில நேரம் ,சிறப்பு நு 4 நாள் கூட lot நடக்கும் ,1st price 2500 RM,
இதற்கு ஆசைப்பட்டு நம் தமிழர்கள் எடுக்கும் லாட்டரி 10 RM ,சம்பளம் 20 RM ,ஆனா இவங்க லாட்டரி காக செலவு செய்வது பாதி,அப்புறம் சிகரெட் ,தம் வேற.
அப்புறம் எப்டி ஊருக்கு பணம் அனுப்ப முடியும் ,யாரவது ஒருத்தருக்கு எப்பாவது 200RM ,பரிசு விழுந்துட்டு நு வச்சுக்குங்களேன் ,உடனே 100 RM க்கு திரும்பவும் லாட்டரி வாங்குற நம்ப ஆளுங்க நெறைய பேர்.

எப்போ தான் இவங்க திருந்த போறாங்களோ தெரில,

எல்லாரும் மலேசியா கு வந்தது சம்பாதிக்க, ஆனா இப்படி நெறைய பேர் பணத்த மலேசியா அரசாங்கத்துக்கே திரும்ப கொடுத்துட்டு,வெறுங்கையோட இந்தியா வராங்க ,

ஆண்டவன் தான் இவங்க எல்லாருக்கு நல்ல புத்திய கொடுக்கணும் ...

தொடர்ந்து வருகிறேன் நண்பர்களே...

ஓட்டுப்போட என்னை அழுத்து

0 comments:

Post a Comment